இராமர் கோவிலுக்காக 30 வருடம் மௌனவிரதம் இருந்த மூதாட்டி!
Jun 15, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலுக்காக 30 வருடம் மௌனவிரதம் இருந்த மூதாட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 16, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவிலுக்காக 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி, 30 ஆண்டுகாலம் மௌனவிரதம் இருந்து வருவது நம்மை வியக்க வைக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி தேவி. 1986-ம் ஆண்டு கணவனை இழந்த சரஸ்வதி தேவி, தனது வாழ்க்கையை ஸ்ரீராமருக்காக அர்பணித்து விட்டு, பல்வேறு கோவில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது, இராமரின் தீவிர பக்தையான சரஸ்வதி தேவி, அயோத்தி இராமஜென்ம பூமியில் இராமர் கோயில் கட்டப்படும்வரை மௌனவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, 2020-ம் ஆண்டு வரை தினமும் 23 மணி நேரம் மௌனவிரதம் இருந்து வந்திருக்கிறார். மதியம் 1 மணி நேரம் மட்டும் பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால், 2020-ல் இராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதன் பிறகு, 24 மணி நேரமும் மௌனவிரதம் இருந்து வருகிறார். இன்றுவரை சைகை மொழியிலும், கடினமான வார்த்தைகளை காகிதத்தில் எழுதிக் காண்பித்தும் வருகிறார்.

மேலும், 2001-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்திரகூட்டில் 7 பாதங்களுக்கு தவத்தில் ஈடுபட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அயோத்திக்கு தனது பயணத்தைத் தொடங்கிய சரஸ்வதி தேவி, தற்போது இராமஜென்ம பூமியை வந்தடைந்திருக்கிறார். ஜனவரி 22-ம் தேதி இராமஜென்ம பூமியில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் சரஸ்வதி தேவி தனது மௌனவிரதத்தை முடித்துக் கொள்ளவிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, சரஸ்வதி தேவி ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரங்கள் வரை தியானம் செய்வதாகவும், ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும், அதுவும் சைவ உணவுகள் மட்டுமே உண்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடவுள் மீது சிலர் இப்படியும் பக்தி கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Tags: JharkhandRam TempleAyodyaSaraswadhi devi
ShareTweetSendShare
Previous Post

ஜல்லிக்கட்டை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி!

Next Post

ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies