திறமை இல்லாத காங்கிரஸ்: பா.ஜ.க. விமர்சனம்!
Aug 19, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திறமை இல்லாத காங்கிரஸ்: பா.ஜ.க. விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 14, 2024, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை பாரத் ஜோடோ நீதி யாத்திரை என்ற நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கி இருக்கிறார்.

இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில், “பாரத் ஜோடோ நீதி யாத்திரை என்பதற்கு பதிலாக காங்கிரஸ் தலைவர்களின் நீதி யாத்திரை என்று ராகுல் தொடங்கினால் நன்றாக இருக்கும்.

ஏனெனில், கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்களுக்கு ராகுல் நீதி வழங்க வேண்டும். கிழக்கிலிருந்து மேற்கு வரை காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். ராகுலின் தலைமை காரணமாக திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது” என்றார்.

அதாவது, ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறார். இதைத்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் விலகி வருவதற்கு நீதி கிடைக்க ராகுல் யாத்திரை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று ஷேசாத் பூனவல்லா விமர்சித்திருக்கிறார்.

Tags: bjprahul gandhiCongressattackYatraSpokesperson
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் ராணுவத்தினர் நலனில் அரசு உறுதியாக உள்ளது! – ராஜ்நாத் சிங்

Next Post

அவசரகதியில் தவறான தகவல்களுடன் திமுக அறிக்கை வெளியிட வேண்டாம்! – அண்ணாமலை

Related News

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை – ஒமர் அப்துல்லா

மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

Load More

அண்மைச் செய்திகள்

தாமா படத்தின் டீசர் வெளியானது!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies