பிரதமர் மோடியால் வீட்டு வாசலில் நலத்திட்ட உதவிகள்: மத்திய அமைச்சர்!
May 20, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியால் வீட்டு வாசலில் நலத்திட்ட உதவிகள்: மத்திய அமைச்சர்!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நலத்திட்ட உதவிகளை வீட்டு வாசலில் வழங்குவதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நடத்திய உரையாடலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து ஜம்முவில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டு மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வீட்டுக்கே சென்று வழங்குவதை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருக்கிறார். ஒரு காலத்தில் சிறிய சலுகைகள் மற்றும் வேலைக்காகக் கூட, ஏழைக் குடிமகன் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு பலமுறை செல்ல வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், பிரதமர் மோடி தற்போது அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டார். அனைத்து பயனாளிகளுக்கும் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்க அதிகாரிகளுக்கு பொறுப்புக் கூறப்பட்டதால், அரசு அதிகாரிகள் ஒவ்வொரு குடிமகனின் வீட்டு வாசலுக்கும் வருகிறார்கள்” என்று கூறினார்.

Tags: PM ModiCentral MinisterPraisedDr Jitendra Singh
ShareTweetSendShare
Previous Post

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு!

Next Post

U -19 உலகக்கோப்பை : அயர்லாந்து வெற்றி!

Related News

மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் – மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!

யார் அந்த தம்பி? – ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

கிருஷ்ணகிரி கே.ஆர்.ஜி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்வு!

மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

விஷாலுடன் திருமணம் – நடிகை சாய் தன்ஷிகா அறிவிப்பு!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies