பிரதமர் மோடியால் வீட்டு வாசலில் நலத்திட்ட உதவிகள்: மத்திய அமைச்சர்!
Apr 29, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியால் வீட்டு வாசலில் நலத்திட்ட உதவிகள்: மத்திய அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நலத்திட்ட உதவிகளை வீட்டு வாசலில் வழங்குவதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நடத்திய உரையாடலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து ஜம்முவில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டு மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வீட்டுக்கே சென்று வழங்குவதை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருக்கிறார். ஒரு காலத்தில் சிறிய சலுகைகள் மற்றும் வேலைக்காகக் கூட, ஏழைக் குடிமகன் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு பலமுறை செல்ல வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், பிரதமர் மோடி தற்போது அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டார். அனைத்து பயனாளிகளுக்கும் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்க அதிகாரிகளுக்கு பொறுப்புக் கூறப்பட்டதால், அரசு அதிகாரிகள் ஒவ்வொரு குடிமகனின் வீட்டு வாசலுக்கும் வருகிறார்கள்” என்று கூறினார்.

Tags: PM ModiCentral MinisterPraisedDr Jitendra Singh
ShareTweetSendShare
Previous Post

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு!

Next Post

U -19 உலகக்கோப்பை : அயர்லாந்து வெற்றி!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies