ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது!
Oct 25, 2025, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவதூறு வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் செய்ததற்காக ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது.

காங்கிரஸ் தலைவரிடமிருந்து ஒரு ரூபாய் நஷ்டஈடு கேட்டு ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர் விவேக் சம்பானேர்கர் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையுடன் சங்கத்தை தொடர்புபடுத்தி ஆர்.எஸ்.எஸ்.காரர் தொடுத்த சிவில் அவதூறு வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய தாமதம் செய்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்வதில் காந்தியின் தரப்பில் 881 நாட்கள் தாமதம் ஏற்பட்டது, மேலும் அவரது வழக்கறிஞர் நாராயண் ஐயர் தாமதத்திற்கு மன்னிப்பு கோரி விண்ணப்பம் செய்தார்.

இந்நிலையில் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய தாமதம் செய்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று 500 ரூபாய் அபராதம் விதித்து தானே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags: rahul gandhiCongress
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Next Post

500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies