ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது அபத்தம்: எலான் மஸ்க்
Sep 9, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது அபத்தம்: எலான் மஸ்க்

Web Desk by Web Desk
Jan 23, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகளின்  பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் இடம் இல்லாதது அபத்தமாக உள்ளதாக அளிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பட்டியல் எந்த ஒரு ஆப்பிரிக்க நாடும் இல்லாதது குறித்து ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்திருந்தார்.பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்பிரிக்கா நிரந்தர உறுப்பினர் இல்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ஐ.நா. உச்சி மாநாடானது, உலகளாவிய  நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிப்பது மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவை ஒரு “பழைய கிளப்” என்று  தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அங்கு ஏற்கனவே உள்ள உறுப்பு நாடுகள் புதிய உறுப்பினர்களை அனுமதிப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும்,  பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள சக்தி உள்ள நாடுகள் அதனை விட விரும்பவில்லை என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.ஐ.நா அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Antonio GuterresafricaIndiaElon muskS Jaishankarpermanent seatUN Security Council
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு ராமர் கோவில் குடமுழுக்கு விழா! – உலக அளவில் முதல் இடம்!

Next Post

ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies