டிஜிட்டல் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடையும் இந்தியா : எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
Mar 15, 2026, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடையும் இந்தியா : எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நைஜீரியாவில் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார்.  லாகோஸில் உள்ள நைஜீரிய இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் அஃபர்ஸில் உரையாற்றிய ஜெய்சங்கர்,உலகமயமாக்கல் எவ்வாறு ஆயுதமாக்கப்பட்டது என்பதை விவரித்தார்.  இன்று நாணயம் ஒரு ஆயுதம், வர்த்தகம் ஒரு ஆயுதம், சுற்றுலா ஒரு ஆயுதம் என குறிப்பிட்டார்.

அவர்கள் உற்பத்தியாளர்களாக  நுகர்வோர்களாக ஆதிக்கம் செலுத்தலாம், அவர்கள் மிகவும் சிறிய தயக்கத்துடன் தங்கள் குறிப்பிட்ட தேசிய நோக்கத்திற்காக உலகளாவிய அமைப்பில் தங்கள் சந்தைப் பங்குகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர்  குறிப்பிட்டார். 1945 இல் நிறுவப்பட்ட உலக ஒழுங்கின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்கத் தயங்குகிறார்கள் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதனிடையே இந்தியா வம்சாவளி மக்களை சந்தித்த பின் உரையாற்றிய  அவர்,அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் நடக்கும்  டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, இந்தியாவில் ஒரே மாதத்தில் நடப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

இன்று இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே பணத்தைக் கையில் வைத்து செலவு செய்வதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமான வளர்ச்சியை  கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான 6வது கூட்டு  ஆணையக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், ஆற்றல், தூதரக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

இந்த ஆலோசனையின் போது எரிசக்தி, மின்சாரம், புதுப்பிக்கத்த ஆற்றல்,  போக்குவரத்து, சுகாதாரம்,  விவசாயம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Tags: Indiaexternal affairs ministerNigeriaEAM S JaishankarJaishankar Nigeria visitglobalisation
ShareTweetSendShare
Previous Post

நேதாஜி இல்லையென்றால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் இல்லை! – ஆளுநர் ரவி

Next Post

இராமரின் ஆசீர்வாதத்தால் ஹாங்காங் பங்குச்சந்தையை முந்திய இந்தியா: அமைச்சர் பெருமிதம்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies