டிஜிட்டல் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடையும் இந்தியா : எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
Jun 11, 2026, 05:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடையும் இந்தியா : எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நைஜீரியாவில் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார்.  லாகோஸில் உள்ள நைஜீரிய இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் அஃபர்ஸில் உரையாற்றிய ஜெய்சங்கர்,உலகமயமாக்கல் எவ்வாறு ஆயுதமாக்கப்பட்டது என்பதை விவரித்தார்.  இன்று நாணயம் ஒரு ஆயுதம், வர்த்தகம் ஒரு ஆயுதம், சுற்றுலா ஒரு ஆயுதம் என குறிப்பிட்டார்.

அவர்கள் உற்பத்தியாளர்களாக  நுகர்வோர்களாக ஆதிக்கம் செலுத்தலாம், அவர்கள் மிகவும் சிறிய தயக்கத்துடன் தங்கள் குறிப்பிட்ட தேசிய நோக்கத்திற்காக உலகளாவிய அமைப்பில் தங்கள் சந்தைப் பங்குகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர்  குறிப்பிட்டார். 1945 இல் நிறுவப்பட்ட உலக ஒழுங்கின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்கத் தயங்குகிறார்கள் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதனிடையே இந்தியா வம்சாவளி மக்களை சந்தித்த பின் உரையாற்றிய  அவர்,அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் நடக்கும்  டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, இந்தியாவில் ஒரே மாதத்தில் நடப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

இன்று இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே பணத்தைக் கையில் வைத்து செலவு செய்வதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமான வளர்ச்சியை  கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான 6வது கூட்டு  ஆணையக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், ஆற்றல், தூதரக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

இந்த ஆலோசனையின் போது எரிசக்தி, மின்சாரம், புதுப்பிக்கத்த ஆற்றல்,  போக்குவரத்து, சுகாதாரம்,  விவசாயம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Tags: Indiaexternal affairs ministerNigeriaEAM S JaishankarJaishankar Nigeria visitglobalisation
ShareTweetSendShare
Previous Post

நேதாஜி இல்லையென்றால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் இல்லை! – ஆளுநர் ரவி

Next Post

இராமரின் ஆசீர்வாதத்தால் ஹாங்காங் பங்குச்சந்தையை முந்திய இந்தியா: அமைச்சர் பெருமிதம்!

Related News

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், இளையராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!

அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்னை வரும் – அண்ணாமலை கேள்வி!

என் இனிய தமிழ் மக்களே….பாரதி ராஜா கடந்து வந்த பாதை!

அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 சேனல்கள் நீக்கம் என்ற செய்தி தவறானது – அமைச்சர் ராஜ்மோகன்

இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு – தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

சென்னை துறைமுகத்தில் இருந்து நச்சு வாயு கசிந்த விவகாரம்; தமிழக அரசுக்கு உத்தரவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies