ஊழல், வாரிசு அரசியலுக்கு இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு!
Oct 10, 2025, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல், வாரிசு அரசியலுக்கு இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு!

Web Desk by Web Desk
Jan 24, 2024, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேதாஜியின் கனவை நனவாக்க வேண்டுமென்றால், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் பராக்கிரம் திவாஸ் (பராக்கிரம தினம்) கொண்டாட்டம் நடைபெற்றது.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டின் இளைஞர்களுக்கு நேதாஜி ஒரு முன்மாதிரி. இன்று, நாட்டின் இளைஞர்கள் தங்கள் கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் இந்தியத் தன்மையில் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதம் முன்னெப்போதும் இல்லாதது.

நம் நாட்டை வளர்ச்சியடைய செய்ய அரசியல் ஜனநாயகமும், ஜனநாயக சமுதாயமும் வலுவாக இருக்க வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எண்ணினார். ஆனால், சுதந்திரமடைந்த பிறகு அவரது எண்ணம் நிறைவேறவில்லை. இதை நேதாஜி நன்கு உணர்ந்திருந்ததால்தான், நாடு சந்திக்க உள்ள சவால்களை எடுத்துரைத்து எச்சரிக்கையும் விடுத்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாடு வளர்ச்சியடையாததற்கு வாரிசு அரசியலும் ஊழலும்தான் முக்கியக் காரணம். இவற்றிற்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள்தான் முடிவுகட்ட வேண்டும். இவற்றை எதிர்த்து நாம் தைரியத்துடன் போராட வேண்டும். தேசத்தை பொருளாதார ரீதியாக வளமானதாகவும், கலாச்சார ரீதியாக வலுவாகவும், மூலோபாயத் திறன் கொண்டதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு.

இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளுக்காக நீண்ட காலமாக வெளிநாடுகளைச் சார்ந்திருந்தது. ஆனால், தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இந்தியாவின் ஆயுதப் படைகளை ஆத்ம நிர்பர் ஆக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில், ஐ.என்.ஏ. வீரர் லெப்டினன்ட் ஆர்.மாதவனை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், இம்மாதம் 31-ம் தேதி வரை நடைபெறும் பாரத் பர்வ் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பாரத் பர்வ் குடிமக்களை மையப்படுத்திய முன்முயற்சிகள், உள்ளூர், பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு குரல் கொடுக்கும்.

Tags: Red FortdelhiParakram DiwascelebrationsPM Modi
ShareTweetSendShare
Previous Post

பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற நடிகை!

Next Post

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு!

Related News

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

Load More

அண்மைச் செய்திகள்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்

3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போர்

போர் நிறுத்த ஒப்புதலை கொண்டாடும் காஸா மக்கள்!

சேலம் : காவல் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies