பாகிஸ்தான் பொதுத்தேர்தல் : பிடிஐ கட்சித் தலைவர்கள் போட்டியிட நீதிமன்றம் அனுமதி!
Sep 7, 2025, 12:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் : பிடிஐ கட்சித் தலைவர்கள் போட்டியிட நீதிமன்றம் அனுமதி!

Web Desk by Web Desk
Jan 27, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த முக்கிய  தலைவர்கள் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் பிடிஐ கட்சிதலைவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் இந்த வேட்பு மனுக்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. ஏற்கனவே பிடிஐ கட்சியின் சின்னமும்  பறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிடிஐ கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எலாஹி,  தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.

அப்போது பிடிஐ கட்சித் தலைவர் எலாஹி மற்றும் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் உமர் அஸ்லாம், தாஹிர் சாதிக், சனம் ஜாவேத் மற்றும் ஷௌகத் பாஸ்ரா ஆகியோர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags: pakistanimran khanpakistan electionptipakistan court
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : இன்றையப் போட்டியின் விவரம்!

Next Post

உச்ச நீதிமன்ற வைர விழா கொண்டாட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies