காசா கிராண்ட் அலுவலகம் முற்றுகை – பொது மக்கள் ஆவேசம்!
Sep 10, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசா கிராண்ட் அலுவலகம் முற்றுகை – பொது மக்கள் ஆவேசம்!

Web Desk by Web Desk
Feb 3, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள பிரபல ரியல் நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பிரபல ரியல் நிறுவனமான காசா கிராண்ட்.

இந்த நிறுவனம் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகளை விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது.

கடந்த வருடம் மட்டும் 1,100 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிறுவனம் வருமானத்தை ஈட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள தலைமை அலுவலகத்தை 500 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் முற்றுகையிட்டனர். தாழம்பூர் காசா பிரம்மாண்டம் ஸ்மார்ட் நகரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ள நிலம் அனாதினம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுமான நிறுவனம் முறையான ஆவணங்களை வழங்கவில்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிறுவனம் திமுகவில் உள்ள முக்கிய புள்ளிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. மேலும், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: ChennaiCasa Grandreal estate companyDhalhampur Casa Brahmandam Smart City Apartments
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அருகே குண்டுவெடிப்பு!

Next Post

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் மக்கள் நீதி மய்யம்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies