விதி மீறலில் தமிழக கிறிஸ்துவ நிறுவனம்! - ஆப்பு வைத்த மத்திய அரசு!
Aug 21, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விதி மீறலில் தமிழக கிறிஸ்துவ நிறுவனம்! – ஆப்பு வைத்த மத்திய அரசு!

Web Desk by Web Desk
Feb 4, 2024, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு சமூக சேவை சங்கத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை, மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பின் ஒரு அங்கமான தமிழ்நாடு சமுக சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது. இது ஒரு அரசு சாரா அமைப்பு தொண்டு நிறுவனம் ஆகும். தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.

இந்த தொண்டு நிறுவனம் ஒரு சமூக அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் சமூக, கல்வி, மதம், பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி பெற முடியும். இந்தியாவில் உள்ள எந்த ஒரு நிறுவனமும் வெளிநாட்டு நன்கொடை பெற எஃப்.சி.ஆர்.ஏ பதிவு கட்டாயமாகும்.

விதி மீறல் காரணமாக இதன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த தொண்டு நிறுவனம் இனி வெளிநாட்டு நன்கொடைகளை பெறமுடியாது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, வேர்ல்ட் விஷன் இந்தியா என்ற அமைப்பின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. வேர்ல்ட் விஷன் இந்தியா அமைப்பு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு சமுக சேவை சங்கத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டாவது கிறிஸ்தவ சங்கம் இதுவாகும்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல், விதிமீறலில் ஈடுபட்ட 16,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Home minister
ShareTweetSendShare
Previous Post

கடல்சார் பாதுகாப்பு! – இந்தியக் கடற்படை

Next Post

வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க ஆசை : அனன்யா பாண்டே!

Related News

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

Load More

அண்மைச் செய்திகள்

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies