30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த தேர்வு மோசடி தடுப்பு சட்டம்!
Jul 26, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த தேர்வு மோசடி தடுப்பு சட்டம்!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்வில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டே இந்தியாவில் இருந்தது.

பாராளுமன்றத்தில் நேற்று பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க சட்டம் கொண்டு வராதே இந்த மசோதா ஆகும்.

இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1992 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான அரசு மோசடி தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தது.

கல்யாண் சிங் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்தார்.

பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களில் பெருமளவில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்த மோசடி குற்றத்தால் சிறைக்கு செல்லும் மாணவர்கள் ஜாமினில் கூட வெளிவர முடியாத அளவுக்கு இந்த சட்டம் அப்போது கடுமையாக இருந்தது.

1992 ஆம் ஆண்டு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 14 சதவிகிதம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 30 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சில மாணவர்கள் மோசடியில் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டனர். இது அந்த சமயத்தில் மக்களிடையே பெரும் சலசலப்பைத் தூண்டியது, இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இந்த சட்டம் தற்போது கொண்டு வர திட்டமிட்டுவருகிறது.

Tags: 30 years ago in India's exam fraud prevention law!
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

அவதார் 6 மற்றும் 7-ஆம் பாகம் பற்றி பேசிய ஜேம்ஸ் கேமரூன் !

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies