30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த தேர்வு மோசடி தடுப்பு சட்டம்!
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த தேர்வு மோசடி தடுப்பு சட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்வில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டே இந்தியாவில் இருந்தது.

பாராளுமன்றத்தில் நேற்று பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க சட்டம் கொண்டு வராதே இந்த மசோதா ஆகும்.

இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1992 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான அரசு மோசடி தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தது.

கல்யாண் சிங் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்தார்.

பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களில் பெருமளவில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்த மோசடி குற்றத்தால் சிறைக்கு செல்லும் மாணவர்கள் ஜாமினில் கூட வெளிவர முடியாத அளவுக்கு இந்த சட்டம் அப்போது கடுமையாக இருந்தது.

1992 ஆம் ஆண்டு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 14 சதவிகிதம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 30 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சில மாணவர்கள் மோசடியில் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டனர். இது அந்த சமயத்தில் மக்களிடையே பெரும் சலசலப்பைத் தூண்டியது, இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இந்த சட்டம் தற்போது கொண்டு வர திட்டமிட்டுவருகிறது.

Tags: 30 years ago in India's exam fraud prevention law!
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

அவதார் 6 மற்றும் 7-ஆம் பாகம் பற்றி பேசிய ஜேம்ஸ் கேமரூன் !

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies