30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த தேர்வு மோசடி தடுப்பு சட்டம்!
Jul 29, 2026, 11:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த தேர்வு மோசடி தடுப்பு சட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்வில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டே இந்தியாவில் இருந்தது.

பாராளுமன்றத்தில் நேற்று பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க சட்டம் கொண்டு வராதே இந்த மசோதா ஆகும்.

இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1992 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான அரசு மோசடி தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தது.

கல்யாண் சிங் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்தார்.

பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களில் பெருமளவில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்த மோசடி குற்றத்தால் சிறைக்கு செல்லும் மாணவர்கள் ஜாமினில் கூட வெளிவர முடியாத அளவுக்கு இந்த சட்டம் அப்போது கடுமையாக இருந்தது.

1992 ஆம் ஆண்டு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 14 சதவிகிதம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 30 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சில மாணவர்கள் மோசடியில் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டனர். இது அந்த சமயத்தில் மக்களிடையே பெரும் சலசலப்பைத் தூண்டியது, இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இந்த சட்டம் தற்போது கொண்டு வர திட்டமிட்டுவருகிறது.

Tags: 30 years ago in India's exam fraud prevention law!
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

அவதார் 6 மற்றும் 7-ஆம் பாகம் பற்றி பேசிய ஜேம்ஸ் கேமரூன் !

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies