தீவிரவாதிகளுக்கு புகலிடமாக திகழும் பாகிஸ்தான்!
Mar 15, 2026, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதிகளுக்கு புகலிடமாக திகழும் பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 08:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாக மத்திய வெளியுறவுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பிபி சௌத்ரி தலைமையிலான வெளிவிவகாரக் குழு, சர்வதேச அளவில் தீவிரவாதத்தை எதிர்த்தல் என்ற தலைப்பில், 28வது அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில், இந்தியாவில் தீவிரவாதம் பெரும்பாலும் எல்லைக்கு அப்பால் இருந்து ஊக்குவிக்கப்படுகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடங்கள், பொருள் உதவி, நிதி மற்றும் பிற தளவாடங்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ வழங்குகிறது.

இந்தியா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. லஷ்கர், ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் இந்தியாவில் தீவிரவாத பிரச்சனை எல்லைக்கு அப்பால் இருந்து உருவானது” என்று அறிக்கை கூறப்பட்டுள்ளது.

அனைத்து தீவிரவாத அமைப்புகளின் பாதுகாப்பு புகலிடங்களை அழிப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும். உலகளாவிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை குழு பரிந்துரைத்தது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

“இரட்டை இன்ஜின் அரசின் காரணமாக கோவா வேகமாக முன்னேறி வருகிறது” – பிரதமர் மோடி

Next Post

ஜேஇஇ முதன்மை தேர்வில் அதிகபட்ச வருகை பதிவு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies