WWE ஜாம்பவானை கலாய்த்த கால்பந்து வீரர் ரொனால்டோ!
Jan 14, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WWE ஜாம்பவானை கலாய்த்த கால்பந்து வீரர் ரொனால்டோ!

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ரியாத் தொடர் கோப்பை எனும் கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் WWE ஜாம்பவான் அண்டர்டேக்கரை அழைத்து வந்தது இந்த தொடரை நடத்திய நிர்வாகம்.

அவருக்காக பல கோடிகள் செலவு செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த மொத்த பில்டப் மற்றும் அண்டர்டேக்கர் எனும் பிம்பத்தை ஒரே நொடியில் காலி செய்தார் உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

சவுதி அரேபியா நாட்டின் அல் நாசர் கால்பந்து அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

அவரது வருகைக்கு பின் சவுதி அரேபியாவில் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி பல மடங்கு வளர்ந்து இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் சவுதி அரேபியாவின் உள்ளூர் தொடர்களை பார்க்கப் துவங்கி இருக்கின்றனர்.

இது எல்லாமே சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் விருப்பத்தின் பெயரில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கால்பந்தை போலவே, ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவில் WWE ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அதற்கு சவுதி அரசு பெரும் தொகையை அவர்களுக்கு அளிப்பதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தில் பலர் WWE ரசிகர்களாக இருப்பதால் தான் WWE வீரர்களை நேரில் காண ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2024 ரியாத் தொடர் கோப்பை எனும் கால்பந்து தொடர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன் அண்டர்டேக்கரை வைத்து கோப்பையை அறிமுகம் செய்தனர் போட்டி ஏற்பட்டாளர்கள்.

அதே போல WWE இறுதிப் போட்டிக்கு முன் கோப்பையை அறிமுகம் செய்தார் அண்டர்டேக்கர். சாதாரணமாக இல்லாமல் WWE போட்டிகளில் வருவது போலவே கருப்பு கோட் அணிந்து, WWE-வில் அண்டர்டேக்கருக்கு என ஒலிக்கப்படும் இசையுடன் அவர் உள்ளே வந்தார்.

இரு அணி வீரர்களும் இரண்டு பக்கமும் நின்று இருந்தனர். அவர்கள் முன் தனக்கே உரிய கம்பீரத்துடன் அண்டர்டேக்கர் கோப்பையை தூக்கி அறிமுகம் செய்தார். அப்போது ரொனால்டோ அருகே நின்ற வீரரிடம் ஏதோ சொல்லி அண்டர்டேக்கரை பார்த்து சிரித்தார்.

அந்த வீடியோ உலகம் முழுவதும் வேகமாக பரவியது. சிலர் ரொனால்டோ அண்டர்டேக்கரை பார்த்து ரொனால்டோ ஆச்சரியப்பட்டு சிரித்தார் என கூறினாலும், பலரும் ரொனால்டோ அவரது பில்டப்பை பார்த்து அடக்க முடியாமல் சிரித்து விட்டார் எனக் கூறி உள்ளனர்.

பல கோடி ரூபாய் கொடுத்து அழைத்து வரப்பட்ட அண்டர்டேக்கரை ஒரே நொடியில் சிரித்து காலி செய்து விட்டார் ரொனால்டோ.

Tags: Football player RonaldoWWE legend!
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் சிறப்பு தோற்றத்தில் ரஜினி?

Next Post

நிலக்கரியை வைரமாக மாற்றினோம்! – நிர்மலா சீதாராமன்

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies