இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல்!
Jul 26, 2025, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்சார்பு இந்தியா: ஆயுதப்படைகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ரூ.84,560 கோடி மதிப்பிலான பல்வேறு மூலதனக் கொள்முதல் திட்டங்களுக்கான அவசியத்தை ஏற்றுக்கொள்வது என்ற அடிப்படையில் ஒப்புதலை வழங்கியது. ‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து பல்வேறு உபகரணங்களை வாங்குவதற்கு 2024 பிப்ரவரி 16 அன்று வழங்கப்பட்ட ஒப்புதல்கள் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கின்றன.

தொலயுணர்வு கருவி மூலம் செயலிழக்கச் செய்யும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, சுரங்க நில அதிர்வு உணர்வு திறன் கொண்ட, டாங்கி எதிர்ப்புக் கருவிகளை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது, மேம்படுத்தப்பட்டது, தயாரிக்கப்பட்டது என்ற பிரிவின் கீழ், கொள்முதல் செய்வதற்குப் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

படைகளின் பார்வைக் கோட்டிற்கு அப்பாற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய உத்திபூர்வ போர்ப் பகுதியில்  பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டுத் திறன் மற்றும் ஆதிக்கத்தை மேம்படுத்துவதற்காக, கொள்முதல் பிரிவின் கீழ் தேவையை ஏற்றுக்கொள்வது என்ற அடிப்படையில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த, குறிப்பாக மெதுவாகப் பறக்கும், சிறிய மற்றும் தாழ்வாகப் பறக்கும் இலக்குகளைக் கண்டறியும் திறன் கொண்ட கட்டுப்பாட்டு ரேடார்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடுத்தர தூர கடல்சார் உளவு மற்றும் பல்நோக்குக் கடல்சார் விமானங்களை வாங்குதல் மற்றும் தயாரித்தல் பிரிவு மூலம் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் பாதுகாப்பு கொள்முதல் கௌன்சிலால் வழங்கப்பட்டுள்ளது.

Tags: indian navy
ShareTweetSendShare
Previous Post

“காங்கிரஸ் ஊழல் நிறைந்தது, அதன் ஆட்சியில் இந்தியா முன்னேறத் தவறிவிட்டது” : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

தொழில்முனைவோருக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies