முடிந்து போன இண்டி கூட்டணி : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து!!
Sep 15, 2025, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடிந்து போன இண்டி கூட்டணி : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து!!

Web Desk by Web Desk
Feb 17, 2024, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டணி முடிந்து போன ஒன்றும், அந்த  கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர்  வைத்ததை விரும்பிவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தள ஆதரவுடன் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆட்சி நடத்தி வந்தார்.  அக்கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பின்னர் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதமைச்சராக பதவியேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

இந்நிலையில், நிதிஷ்குமாருக்காக கதவுகள் திறந்தே உள்ளதாக லாலு பிரசாத்  தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இண்டி கூட்டணி ஏற்கனவே முடிந்த போன ஒன்று என்றும், அக்கூட்டணிக்கு இந்தியா என பெயரிடுவதை விரும்பவில்லை என்றும், ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் அவர்  கூறினார். கூட்டணிக்காக இயன்ற வரை தாம் பணியாற்றியதாகவும், ஆனால் அனைத்தும் தற்போது முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

லாலு பிரசாத் யாதவுடனான  உறவு சரியாக அமையவில்லை என்றும், அதனால் தாம் பிரிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். பீகார் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நிதிஷ்குமார் கூறினார்.

Tags: bihar Chief MinisterlalubjpBiharnitish kumarindia allaiancerjd
ShareTweetSendShare
Previous Post

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : ஜெய்ஸ்வால் சதம் : கில் அரைசதம்!

Related News

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக – ஜெ.பி.நட்டா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies