சிக்கலில் சென்னை சினிமா தயாரிப்பாளர் – அதிரடி காட்டிய என்.ஐ.ஏ - நடந்தது என்ன?
Aug 21, 2025, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிக்கலில் சென்னை சினிமா தயாரிப்பாளர் – அதிரடி காட்டிய என்.ஐ.ஏ – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Feb 17, 2024, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு படகு மூலம் 327 கிலோ ஹெராய்ன், 5 ஏகே 47 துப்பாக்கிகள் கடத்திவரப்பட்டதை அறிந்த போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதில், தனுகா ரோஷன் லடியா, வெள்ள சுரங்கா, திலீபன், விக்னேச பெருமாள், ஐயப்ப நந்து, செல்வகுமார், குணசேகரன், புஷ்ப ராஜா, முகமது அஸ்மின், அழகப்பெருமாகச் சுனில் காமினி பொன்சகோ, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ உள்ளிட்டோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புக்காக ஆயுதங்கள் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற விவகாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கில், சென்னை சேலையூரை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவரை 14-வது குற்றவாளியாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

போதைப்பொருள் மற்றும் ஆயுதகடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தைடெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சி மூலம் நிதி பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது.
மேலும், சினிமாவில் படம் தயாரிப்பதற்கும் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குக் கட்சி நிதியாக வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆதிலிங்கத்தை என்.ஐ.ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், ஆதிலிங்கம் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Tags: Nia
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக : தேசிய செயற்குழு கூட்டத்தில் ஜே.பி. நட்டா பெருமிதம்!!

Next Post

மீண்டும் பா.ஜ.க ஆட்சி – மோடி பிரதமர் – ஹெச் ராஜா உறுதி!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies