திருப்பதி செல்பவர்களுக்கு இனிப்பு செய்தி!
Jul 26, 2025, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி செல்பவர்களுக்கு இனிப்பு செய்தி!

Web Desk by Web Desk
Feb 18, 2024, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமே திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கியத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இங்கு, வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

திருப்பதிக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆன்லைன் மூலமாக டிக்கட் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், ஆன்லைன் டிக்கட் குறித்த விவரங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளிட்டுள்ளது. நாளை அதாவது, 19-ம் தேதி காலை 10 மணிக்கு, மே மாதத்திற்கான நிதிச் சேவை டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

அதேபோல, 22 -ம் தேதி அன்று மெய்நிகர் சேவை டிக்கெட் வெளியிடுகிறது. 23 -ம் தேதி காலை 10 மணிக்கு அங்கபிரதக்ஷணம் டோக்கன்கள் வெளியிடப்படுகின்றன. அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி டிக்கெட் மே கோட்டாவை வெளியிடுகிறது. எனவே, திருப்பதி செல்ல விரும்புவர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags: Andhra PradeshOnline TicketsTirupati temple
ShareTweetSendShare
Previous Post

3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை – சர்ச்சையான முதல்வர் பேச்சு!

Next Post

ஜாம்பியாவில் காலரா பாதிப்பு : 3.5 டன் உதவி பொருட்களை அனுப்பிய இந்தியா!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies