ஜாம்பியாவில் காலரா பாதிப்பு : 3.5 டன் உதவி பொருட்களை அனுப்பிய இந்தியா!
Mar 19, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாம்பியாவில் காலரா பாதிப்பு : 3.5 டன் உதவி பொருட்களை அனுப்பிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலரா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜாம்பியா நாட்டிற்கு உதவும் வகையில், இந்தியா சார்பில், மருந்து பொருட்கள் உட்பட சுமார் 3.5 டன் உதவிப் பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை இந்தியாவின் தூதர் ஜாம்பியா அரசிடம் ஒப்படைத்தார்.

ஜாம்பியாவில் தற்போது காலரா நோய் அதிகரித்து வருகிறது. இதனால், அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை, காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 526 ஆக உள்ளது. 613 பேர் உயிரிழந்து உள்ளனர்.  குறிப்பாக, லுசாகா மாகாணத்தில் காலரா பாதித்தவர்களும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ஜாம்பியா நாட்டுக்கு தேவையான குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடங்கிய 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்கள் இந்தியா சார்பில், இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய தூதர் உதவிப் பொருட்களை ஜாம்பியா அரசிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக, கடந்த 6-ஆம் தேதி மருந்துகள், குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiaHumanitarian aidZambiacholera
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி செல்பவர்களுக்கு இனிப்பு செய்தி!

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மீண்டும் களமிறங்கும் அஸ்வின் !

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies