பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்குவதில் ஊழல் - 9 பேர் மீது வழக்கு !
Sep 30, 2025, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்குவதில் ஊழல் – 9 பேர் மீது வழக்கு !

Web Desk by Web Desk
Feb 18, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி வருகிறது.

அந்த நிதி மூலம், அரசு பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி, மேஜை உள்ளிட்ட பள்ளி தளவாடப் பொருள்களும், பள்ளி நூலகத்துக்குத் தேவையான நூல்களும், பள்ளி  ஆய்வகத்துக்குத் தேவையான ஆய்வு உபகரணங்களும் வாங்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஆர்.எம்.எஸ்.ஏ. என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்குப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நிதியை நேரடியாகவே ஒப்படைக்கப்பட்டது. அவர் சக ஆசிரியர்களிடம் கலந்து பேசிய பின்பு தேவையான பொருட்கள் வாங்குவது வழக்கம்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் மட்டும், பெரு நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்து, அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்ததாகப் புகார் எழுந்தது.

அதன்பேரில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், மற்றும் முத்துசாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணன், அகிலா, டெய்சி ராணி, ஜெய் சிங், கண்ணன் ஆகிய 9 பேர் மீது மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில், சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tamilnaduSchoolIntegrated School Education Development SchemeRMSA Funds
ShareTweetSendShare
Previous Post

2ஜி,3ஜி,  4ஜி கட்சிகள் : மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Next Post

டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீரமைப்புப் பணிகள் தீவிரம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies