பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்குவதில் ஊழல் - 9 பேர் மீது வழக்கு !
Jun 19, 2025, 10:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்குவதில் ஊழல் – 9 பேர் மீது வழக்கு !

Web Desk by Web Desk
Feb 18, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி வருகிறது.

அந்த நிதி மூலம், அரசு பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி, மேஜை உள்ளிட்ட பள்ளி தளவாடப் பொருள்களும், பள்ளி நூலகத்துக்குத் தேவையான நூல்களும், பள்ளி  ஆய்வகத்துக்குத் தேவையான ஆய்வு உபகரணங்களும் வாங்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஆர்.எம்.எஸ்.ஏ. என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்குப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நிதியை நேரடியாகவே ஒப்படைக்கப்பட்டது. அவர் சக ஆசிரியர்களிடம் கலந்து பேசிய பின்பு தேவையான பொருட்கள் வாங்குவது வழக்கம்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் மட்டும், பெரு நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்து, அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்ததாகப் புகார் எழுந்தது.

அதன்பேரில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், மற்றும் முத்துசாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணன், அகிலா, டெய்சி ராணி, ஜெய் சிங், கண்ணன் ஆகிய 9 பேர் மீது மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில், சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tamilnaduSchoolIntegrated School Education Development SchemeRMSA Funds
ShareTweetSendShare
Previous Post

2ஜி,3ஜி,  4ஜி கட்சிகள் : மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Next Post

டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீரமைப்புப் பணிகள் தீவிரம்!

Related News

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

ஈரானின் வான்வழித் தாக்குதலால் சிதறிக்கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை – ராணுவ அதிகாரிகள் ஆய்வு!

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் போரை நிறுத்தினேன் – டிரம்ப் பேட்டி!

அமெரிக்க ராணுவம் தலையிட்டால் பின்விளைவு கடுமையாக இருக்கும் – ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி எச்சரிக்கை

ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய மாணவர்கள் – மத்திய அரசுக்கு நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

கோட்டயம் அருகே அரசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்து!

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

ஆக்சியம்-4 திட்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைப்பு!

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்!

மதுரை விமான நிலைய சாலை புற்களில் பற்றிய தீ – வாகன ஓட்டிகள் அவதி!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies