நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் : பிரதமர் மோடி
Jan 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் புனித யாத்திரை தலங்களுடன், ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மற்றொரு புனித ஸ்தலத்திற்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. இப்போது உங்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்டமான கல்கி தாம் கோயிலுக்கு  அடிக்கல் நாட்டும் பாக்கியம் கிடைத்துள்ளது. இந்திய நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் என்று  நம்புகிறேன் என தெரிவித்தார்.

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு புதிய பயணம் தொடங்கும் என்றும், கல்கிதான் அதன் போக்கை நிர்ணயிக்கும் என்றும் கூறினார்.

ஜனவரி 22 முதல் ஒரு புதிய காலம் தொடங்கியுள்ளது. பகவான் ஸ்ரீ ராமர் ஆண்டபோது, அவரது செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்தது. அதேபோல், ராம் லல்லாவின் அரியணை மூலம், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு ஒரு புதிய பயணம் தொடங்குகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ராமரைப் போலவே, கல்கியின் அவதாரமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கும். கல்கி காலத்தின் சுழற்சியில் மாற்றத்தைத் தொடங்குபவர் என்றும் மோடி தெரிவித்தார்.

தோல்வியில் இருந்து வெற்றியை மீட்டெடுக்கும் தேசம் இந்தியா. பலநூறு ஆண்டுகளாக நாம் தாக்கப்பட்டோம். வேறு எந்த நாடாக இருந்தாலும், வேறு எந்த சமுதாயமாக இருந்தாலும், தொடர்ச்சியான தாக்குதல்களால் அது அழிந்திருக்கும். ஆனாலும் நாம் வலுவாக நிற்கிறோம்.

சிலர் எனக்காக மட்டுமே விட்டுச் சென்ற பல நல்ல பணிகள் உள்ளன. எதிர்காலத்தில் எந்த நல்ல பணி மிச்சமிருந்தாலும், மகான்கள் மற்றும் மக்களின் ஆசியுடன் அதை முடிப்போம்” என்று பிரதமர் தெரிவித்தார்.

இன்று ஒருபுறம் நமது புனித யாத்திரை தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன, மறுபுறம் ஹைடெக் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. இன்று கோவில்கள் கட்டப்படும் அதேவேளையில், நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன எனறும் மோடி குறிப்பிட்டார்.

இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாள். எனவே இந்த நாள் இன்னும்  புனிதமானதாகவும், ஊக்கமளிக்கும் நாளாகவும் மாறுகிறது. இன்று, நாட்டில் நாம் காணும் கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் நம் அடையாளத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்,

இந்த உத்வேகம் சத்ரபதி சிவாஜி மகாராஜிடமிருந்து மட்டுமே நமக்கு கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் காலடியில் எனது மரியாதையை செலுத்துகிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: Narendra ModiModiprime ministerShri Kalki Dham
ShareTweetSendShare
Previous Post

வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

புதுமை கண்டுபிடிப்புகள் மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies