தமிழக மீனவர்களின் பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும்! - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
Jul 8, 2025, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்களின் பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும்! – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Feb 19, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் மீனவ உடமைகளை மீட்டுத் தரவேண்டும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் தமிழக மீனவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பதிவில்,

தமிழகத்தைச் சேர்ந்த ‘பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கம்’ மற்றும் ‘நாகை மாவட்ட 66 மீனவ கிராமங்களின் தலைமை கிராம’ மீனவ அமைப்புகளை அழைத்துச் சென்று,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ உடமைகளை மீட்டுத் தருவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்றைய தினம், தமிழகத்தைச் சேர்ந்த ‘பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கம்' மற்றும் 'நாகை மாவட்ட 66 மீனவ கிராமங்களின் தலைமை கிராம’ மீனவ அமைப்புகளை அழைத்துச் சென்று, மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.@DrSJaishankar ஜி அவர்களை சந்தித்து, இலங்கை கடற்படையால்… pic.twitter.com/h9Ae13e69N

— Dr.L.Murugan (@Murugan_MoS) February 19, 2024

மேலும், தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில்,

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் மீனவர் தலைவர்களின் குழுவை சந்தித்தேன். அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இந்திய அரசு செயல்பட்டு வருவதாக உறுதி அளித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

Received a delegation of Tamil fishermen leaders along with MoS @Murugan_MoS.

Noted their concerns and assured them that Government of India is working to address them.

MoS @Murugan_mos அவர்களுடன், மீனவர் தலைவர்களின் குழுவை சந்தித்தேன்.

அவர்களின் குறைகளை கேட்டறிந்து,… pic.twitter.com/8sR2wGkE7i

— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 19, 2024

Tags: L Muruganfisherman issue
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் இளைஞன் கொல்லப்பட்ட விவகாரம் : கொலையாளிகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!

Next Post

சண்டிகர் : பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!

Related News

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு விவகாரம் : நகரமைப்பு குழு தலைவர்கள் ராஜினாமா!

பிரிக்ஸ் என்றால் ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை உருவாக்குதல் – பிரதமர் மோடி

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி : அண்ணாமலை இரங்கல்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 2 மாணவர்கள் பலி!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies