ராகுல் காந்தி யாத்திரையில் வெறிச்சோடி காணப்பட்ட தெருக்கள் : ஸ்மிருதி இரானி விமர்சனம்!
Jul 26, 2025, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி யாத்திரையில் வெறிச்சோடி காணப்பட்ட தெருக்கள் : ஸ்மிருதி இரானி விமர்சனம்!

Web Desk by Web Desk
Feb 19, 2024, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியில் பாரத் ஜோடோ  யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது அமேதி தொகுதியில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தியும் இரானியும் ஒரே நேரத்தில் அமேதி தொகுதியில் வலம் வருகின்றனர். திகர்மாஃபி கிராமத்திற்குச் சென்ற ஸ்மிருதி இரானி, பொதுமக்களின்  குறைகளைக் கேட்டறிந்தார்.  பிரச்சினைகளை விரைந்து தீர்க்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்ட போது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக  தெரிவித்தார்.

இதன் மூலம் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமேதி மக்கள் கோபத்தில் உள்ளது தெளிவாக தெரிந்ததாகவும் அவர் கூறினார். அமேதியில் பலரது ஆதரவைப் பெற்ற  வேட்பாளரை எதிர்த்து போராடினேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: harat Jodo Nyay Yatrarahul gandhiuttar pradeshUnion Minister Smriti Irani!Amethi
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் ஆட்சியில் பாரதம் இன்று எந்த பேரழிவையும் சமாளிக்க முடியும்! – அமித் ஷா

Next Post

ஐபிஎல் கனவு அணி : அன்று முதல் இன்று வரை ஐபிஎல்-யின் சிறந்த வீரர்கள்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies