கேரளாவில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் நேரில் ஆறுதல்!
Sep 17, 2025, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் நேரில் ஆறுதல்!

Web Desk by Web Desk
Feb 22, 2024, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் வயநாட்டில் புலி, யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்  துறை அமைச்சர்    பூபேந்தர் யாதவ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பெங்களூருவிலிருந்து நேரடியாக 2 நாள் பயணமாக வயநாடு சென்ற  மத்திய அமைச்சர், புலி தாக்கப்பட்டு உயிரிழந்த பிரஜீஷ், யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த பால்,  அஜீஷ் ஆகியோரின் வீடுகளுக்கும் திரு யாதவ் சென்றார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

மனிதர்கள், விலங்குகள் இடையேயான மோதல் இப்பகுதியில் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்று அவர் கூறினார். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அரசு அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும். கர்நாடகா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், இரு மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்தத் துறையில் பணியாற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் யாதவ்  கூறினார்.

Tags: KeralaMinister Bhupender YadavWayanad.
ShareTweetSendShare
Previous Post

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 1,184 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Next Post

ஊக்கமருந்து பயன்படுத்திய தடகள வீராங்கனை : 4 ஆண்டுகள் தடை!

Related News

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

மதுரை : கேட்டரிங் செய்ததற்கான பணத்தை கொடுக்காமல் திமுக நிர்வாகி மிரட்டல்!

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல் : முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை!

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies