பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை அடக்கியுள்ளது! - அமித் ஷா பெருமிதம்
May 20, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை அடக்கியுள்ளது! – அமித் ஷா பெருமிதம்

Web Desk by Web Desk
Feb 24, 2024, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளும் உயிரிழப்பும் பெருமளவு குறைந்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பயங்கரவாதத்தை ஒடுக்க சிறந்த உத்திகளைப் பின்பற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

போதுமான சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நக்சல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஏழைகளின் இதயங்களை மோடி அரசு வென்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு கொள்கைகள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதம் அதன் பலத்தை இழந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார். நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான முழுமையான அணுகுமுறையுடன் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

The Modi govt has won the hearts of the poor living in the Naxalism-affected areas by building adequate healthcare and education infrastructure.

On account of PM @narendramodi Ji's visionary policies, left-wing extremism has today lost its breeding ground. #NaxalFreeBharat pic.twitter.com/XuzyO5ZsDN

— Amit Shah (@AmitShah) February 23, 2024

உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2014-ம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த பத்தாண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 52 சதவீதமும், இறப்பு எண்ணிக்கை 69 சதவீதமும் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடதுசாரி தீவிரவாத சம்பவங்கள் 2004-2014-ம் ஆண்டு காலகட்டத்தில் 14,862 ஆக இருந்தது என்றும் 2014-ம் ஆண்டுக்கு பிந்தைய பத்து ஆண்டுகளில் அது 7,128 ஆக குறைந்துள்ளது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதுகாப்புப் படையினரின் இறப்பு எண்ணிக்கை 2004-14 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 1,750 ஆக இருந்தது என்றும் இது 2014-2023-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 485 ஆக 72 சதவீதம் குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், வன்முறை நடந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 2010-ல் 96 ஆக இருந்தது எனவும் இது 2022-ல் 53 சதவீதம் குறைந்து 45 ஆக குறைந்துள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModiAmith sha
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சி : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

அவதூறு வழக்கு : ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே. சிவகுமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Related News

ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை!

பாஜக சார்பில் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் மூவர்ணக் கொடி யாத்திரை : சுதாகர் ரெட்டி

கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

லாரியை திருடிசென்ற நபர் : லாரியில் தொங்கியபடி சென்ற போக்குவரத்து காவலர்!

அரசு மருத்துவர் பணி நீக்கம் : ரூ.40 லட்சம் அபராதம் – மனித உரிமை ஆணையம் தீர்ப்பு!

நியோ மேக்ஸ் முதலீட்டாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பெருமை!

ஜூனியர் தெற்காசிய கால்பந்து தொடர் : இந்தியா சாம்பியன்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

சென்னையில் மருத்துவரின் குடும்பத்தினரிடம் நூதன முறையில் ரூ.37 லட்சம் மோசடி!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் சாம்பியன்!

வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை : நடிகர் சூரி

இத்தாலி ஓபன் டென்னிஸ் : பவுலினி – எர்ரானி ஜோடி சாம்பியன்!

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு : அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு!

சுப்மன் கில்லுக்கு எதிரான விமர்சனம் – ரவி சாஸ்திரி பதில்!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies