பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மீண்டும் கேட்க ஆவலுடன் உள்ளோம் : அண்ணாமலை
Aug 18, 2025, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மீண்டும் கேட்க ஆவலுடன் உள்ளோம் : அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 25, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

இன்றைய தினம், பாரதப் பிரதமர் மோடி.நாட்டு மக்களுடன் வானொலி மூலம் நேரடியாக உரையாடும் #MannKiBaat 110 ஆவது நிகழ்ச்சியில், வரும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பெண்கள் முன்னேற்றம் குறித்தும், சமுதாயத்தில் பெண்களின் முக்கியப் பங்கு குறித்தும் பேசிய  பிரதமர், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசியது பெருமையளிக்கிறது.

மேலும், அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துள்ள பெண்கள், தற்போது  விவசாயத்திலும் சிறந்து விளங்க, ஆளில்லா சிறு விமானங்களை வழங்கி, அவற்றின் மூலம், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப் பயிற்சியும், உதவிகளும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கும் திட்டம், இனி விவசாயத்திலும் பெண்களின் இன்றியமையாத பங்கினை வெளிப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மார்ச் 3 அன்று, உலக வனவிலங்குகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து, வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நமது நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், மத்திய அரசின் முயற்சிகளால், இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும், வனவிலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி, வனவியல் பாதுகாப்பில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முதன்முறை வாக்காளர்களான இளைஞர்களின் வாக்குகள், ஜனநாயகத்துக்கு எத்தனை முக்கியம் என்பதை விளக்கி, அனைவரையும் தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiannamalaiMannKiBaat 110tamilnadj bjp president
ShareTweetSendShare
Previous Post

ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!

Next Post

மக்களவை தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள் : முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies