பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மீண்டும் கேட்க ஆவலுடன் உள்ளோம் : அண்ணாமலை
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மீண்டும் கேட்க ஆவலுடன் உள்ளோம் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

இன்றைய தினம், பாரதப் பிரதமர் மோடி.நாட்டு மக்களுடன் வானொலி மூலம் நேரடியாக உரையாடும் #MannKiBaat 110 ஆவது நிகழ்ச்சியில், வரும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பெண்கள் முன்னேற்றம் குறித்தும், சமுதாயத்தில் பெண்களின் முக்கியப் பங்கு குறித்தும் பேசிய  பிரதமர், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசியது பெருமையளிக்கிறது.

மேலும், அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துள்ள பெண்கள், தற்போது  விவசாயத்திலும் சிறந்து விளங்க, ஆளில்லா சிறு விமானங்களை வழங்கி, அவற்றின் மூலம், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப் பயிற்சியும், உதவிகளும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கும் திட்டம், இனி விவசாயத்திலும் பெண்களின் இன்றியமையாத பங்கினை வெளிப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மார்ச் 3 அன்று, உலக வனவிலங்குகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து, வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நமது நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், மத்திய அரசின் முயற்சிகளால், இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும், வனவிலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி, வனவியல் பாதுகாப்பில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முதன்முறை வாக்காளர்களான இளைஞர்களின் வாக்குகள், ஜனநாயகத்துக்கு எத்தனை முக்கியம் என்பதை விளக்கி, அனைவரையும் தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadj bjp presidentPM ModiannamalaiMannKiBaat 110
ShareTweetSendShare
Previous Post

ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!

Next Post

மக்களவை தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள் : முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies