பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மீண்டும் கேட்க ஆவலுடன் உள்ளோம் : அண்ணாமலை
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மீண்டும் கேட்க ஆவலுடன் உள்ளோம் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

இன்றைய தினம், பாரதப் பிரதமர் மோடி.நாட்டு மக்களுடன் வானொலி மூலம் நேரடியாக உரையாடும் #MannKiBaat 110 ஆவது நிகழ்ச்சியில், வரும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பெண்கள் முன்னேற்றம் குறித்தும், சமுதாயத்தில் பெண்களின் முக்கியப் பங்கு குறித்தும் பேசிய  பிரதமர், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசியது பெருமையளிக்கிறது.

மேலும், அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துள்ள பெண்கள், தற்போது  விவசாயத்திலும் சிறந்து விளங்க, ஆளில்லா சிறு விமானங்களை வழங்கி, அவற்றின் மூலம், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப் பயிற்சியும், உதவிகளும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கும் திட்டம், இனி விவசாயத்திலும் பெண்களின் இன்றியமையாத பங்கினை வெளிப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மார்ச் 3 அன்று, உலக வனவிலங்குகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து, வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நமது நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், மத்திய அரசின் முயற்சிகளால், இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும், வனவிலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி, வனவியல் பாதுகாப்பில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முதன்முறை வாக்காளர்களான இளைஞர்களின் வாக்குகள், ஜனநாயகத்துக்கு எத்தனை முக்கியம் என்பதை விளக்கி, அனைவரையும் தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadj bjp presidentPM ModiannamalaiMannKiBaat 110
Share
Tweet
SendShare
Previous Post

ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!

Next Post

மக்களவை தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள் : முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies