சட்டத்தை மதிக்க வேண்டாமா? – தி.மு.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!
Jul 25, 2025, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டத்தை மதிக்க வேண்டாமா? – தி.மு.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

Web Desk by Web Desk
Feb 26, 2024, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயத்த அளவைவிடக் கூடுதலாக மணல் அள்ளி அரசுக்கு பல கோடி ருபாய் இழப்பு ஏற்படுத்தினர். இது தொடர்பாக புகார் எழுந்தது. அதன்பேரில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அத்துடன், மணல் குவாரி அதிபர்கள் கரிகாலன், இராமசந்திரன் உள்ளிட்டோரின் சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உளள வீடு அலுவலங்களில் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், சட்டவிரோத மணல் குவாரி தொடர்பான விவகாரத்தில், கரூர், வேலூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து, 5 மாவட் ஆட்சியர்களும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெற்றனர்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? என்றும், நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கேள்வியால், தி.மு.க அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Tags: supreme courtdmk fails
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 5 சதவீதமாக குறைந்த வறுமை – நிதி ஆயோக் தகவல்!

Next Post

சிக்கிம் மாநில முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies