கடந்த 9 ஆண்டுகளில் ஆயுஷ் உற்பத்தித் துறை 8 மடங்கு வளர்ந்துள்ளது!
Jan 14, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 9 ஆண்டுகளில் ஆயுஷ் உற்பத்தித் துறை 8 மடங்கு வளர்ந்துள்ளது!

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புடன் ஆயுஷ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

புதுதில்லியில் இன்று ஆயுஷ் அமைச்சகம், வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புடன் (ஆர்ஐஎஸ்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான ஆர்ஐஎஸ் உடன் கல்வி ஒத்துழைப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும். ஆயுஷ் அமைச்சகம் சார்பாக அந்த அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சாவும் ஆர்ஐஎஸ் சார்பாக அதன் தலைமை இயக்குநர் பேராசிரியர் சச்சின் துர்வேதியும் இந்த ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இந்தியப் பாரம்பரிய மருத்துவத் துறையில் திறன் மேம்பாடு, தேசிய, மண்டல மற்றும் சர்வதேச அளவில் ஆராய்ச்சி, கொள்கை கலந்துரையாடல் மற்றும் வெளியீடுகளில் ஒத்துழைப்பு போன்றவை வலுப்படும். ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆர்ஐஎஸ் இடையேயான கல்வி ஒத்துழைப்பில் இந்திய பாரம்பரிய மருத்துவம் குறித்த அமைப்பின் தொடர்ச்சியும் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியின்போது ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா பேசுகையில், ஆயுஷ் அமைச்சகம் ஆர்ஐஎஸ் உடன்  இணைந்த பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும், கொள்கை ஆவணங்கள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றை ஆர்ஐஎஸ் வழங்கியுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் ஆயுஷ் உற்பத்தித் துறை 8 மடங்கு வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆயுஷ் சேவைத் துறை குறித்த அறிக்கைகளை ஆர்ஐஎஸ் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிடும் என்றும் வைத்யா ராஜேஷ் கோடேச்சா தெரிவித்தார்.

ஆர்ஐஎஸ் தலைமை இயக்குநர் பேராசிரியர் சச்சின் துர்வேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். சர்வதேச வர்த்தகத்தில் சந்தை மதிப்பீடுகள், ஒழுங்குமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய மற்றும் பரந்த கண்ணோட்டம் தொடர்ந்து தேவைப்படுகிறது என்றும் அதை நோக்கி தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags: AYUSH manufacturing industry has grown 8 times in last 9 years!
ShareTweetSendShare
Previous Post

ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜகவின் இதயத்தில் தமிழகம் உள்ளது : பிரதமர் மோடி

Next Post

கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 -வது முறையாக சம்மன்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies