தி.மு.க நிர்வாகி கொலை விவகாரம்! - நீதிமன்றத்தில் 5 பேர் சரண்!
Jul 25, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தி.மு.க நிர்வாகி கொலை விவகாரம்! – நீதிமன்றத்தில் 5 பேர் சரண்!

Web Desk by Web Desk
Mar 1, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் தி.மு.க நிர்வாகி ஆராவமுதன் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ள சம்பவத்தில் 5 பேர் சக்தி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

சென்னை அடுத்துள்ள வண்டலூர் அருகே தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவரது ஒரு கையைத் துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிருக்கு போராடி வந்த ஆராவமுதனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க. நிர்வாகி ஆராமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சத்தியசீலன், அகஸ்டின், முனீஸ் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

கொலையாளிகள் அனைவரும் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேரில் ஒருவர் மைனர் எனக் கூறப்படுகிறது. கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: dmk murder casemurder
ShareTweetSendShare
Previous Post

கஃபேவில் மர்ம பொருள் வெடித்து விபத்து!- 4 பேர் காயம்! – பெங்களூருவில் பரபரப்பு!

Next Post

தடுப்பூசிகளின் தலைவன் இந்தியா : பில்கேட்ஸ் பாராட்டு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies