ஜார்கண்டில் ரூ.8,900 கோடி மதிப்பிலான உர ஆலை : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
Oct 6, 2025, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்டில் ரூ.8,900 கோடி மதிப்பிலான உர ஆலை : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Mar 1, 2024, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்டில் ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஜார்கண்ட் மாநில சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயான லிமிடெட் நிறுவனத்தின் ரூ.8,900 கோடி மதிப்பிலான உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த ஆலை ஆண்டுக்கு சுமார் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தியை செய்யும் திறன் கொணடது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் கோரக்பூரிலும், 2022ஆம் ஆண்டு நவம்பரில் உர ஆலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவது உர ஆலை திறக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜார்கண்டில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில், மின்சாரம் மற்றும் நிலக்கரி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் பரிசாக கிடைத்துள்ளது. சிந்த்ரி உர ஆலையை புத்துயிர் பெறும் என்று மோடி அளித்த உத்தரவாதம் இன்று நிறைவேறியுள்ளது.இந்தியாவின் யூரியா உற்பத்தி, 2014ல் 225 லட்சம் டன்னாக இருந்த நிலையில், தற்போது 310 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் யூரியாவில் இந்தியா தன்னிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiJharkhandfertiliser plantcoal projects
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசு செயல் இழந்துவிட்டது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார்!

Next Post

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி? : அண்ணாமலை பதில்

Related News

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

தர்மபுரி : சுகாதாரம் இல்லாத பூங்கா – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies