சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய கர்நாடக அரசு : உடனடியாக பதவி விலக பாஜக வலியுறுத்தல்!
Jun 19, 2025, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய கர்நாடக அரசு : உடனடியாக பதவி விலக பாஜக வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Mar 2, 2024, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு குந்தலஹள்ளியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் நேற்று பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10 பேர் காயம் அடைந்தனர்.இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநில அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறி விட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.

தேசவிரோதிகளுக்கு ஆளும்கட்சித் தலைவர்களின் ஆதரவு பெருகி வருவதால் காவல்துறையினரின் மன உறுதி குறைந்துள்ளதாகவும், காவல்துறை இடமாற்றத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், திறமையற்றவர்கள் முக்கிய பதவிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமூக விரோதிகள் தற்போது ஊருக்குள் எளிதாக நடமாடுகிறார்கள். பெங்களூரு நகரில் வெடிகுண்டு வைக்கத் துணிந்துள்ளனர். இந்த தாக்குதல் தீவிரவாதம் தொடர்புடையது. பெங்களூரில் சில ஸ்லீப்பர் செல்கள் உள்ளன. பாஜக ஆட்சி காலத்தில், 15 ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து சிறைக்கு அனுப்பினோம். காங்கிரஸ் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என பொம்மை வலியுறுத்தியுள்ளார்.

Tags: Bengalurubjpkarnatakakarnataka blastAnti-national elements
ShareTweetSendShare
Previous Post

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து : பல லட்சம் பொருட்கள் சேதம்!

Next Post

2024 மக்களவை தேர்தல் : விழிப்புணர்வு பேரணி!

Related News

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை மாதிரி கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கோயில்களில் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர் – மதுரை உயர் நீதிமன்றம் கிளை

ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

அகமதாபாத் விமான விபத்து – வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவன தலைவர்!

இன்றைய தங்கம் விலை!

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

ஈரானின் வான்வழித் தாக்குதலால் சிதறிக்கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை – ராணுவ அதிகாரிகள் ஆய்வு!

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் போரை நிறுத்தினேன் – டிரம்ப் பேட்டி!

அமெரிக்க ராணுவம் தலையிட்டால் பின்விளைவு கடுமையாக இருக்கும் – ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி எச்சரிக்கை

ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய மாணவர்கள் – மத்திய அரசுக்கு நன்றி!

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

கோட்டயம் அருகே அரசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்து!

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies