கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்திய காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி
Sep 11, 2025, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்திய காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 5, 2024, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2014ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்,  தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தியாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில்,  19,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, இவ்வளவு மக்கள் கூட்டம் கூட்டமாக  வருவது கிழக்கின் மனநிலையை காட்டுகிறது. ஒடிசாவின் தீர்மானம் இன்று மிகவும் தெளிவாக உள்ளது. இந்த தீர்மானம் பாஜக 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்பதை எடுத்து காட்டுகிறது.

காங்கிரஸ் அரசிடம் ஏழைகள் உதவி கேட்டபோது அந்த அரசு உத்தரவாதம் கேட்டது. 2014க்குப் பிறகு ஏழையின் மகன் ஆட்சிக்கு வந்து பிரதமரானார். ஏழைகளுக்கு பிரதமர் மோடி உத்திரவாதமாக மாறுவார் என்றும் அவர் கூறினார்.

இன்று நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொண்டிருக்கலாம். ஆனால் 2014க்கு முந்தைய ஆண்டுகளில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் முழு கவனமும் தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஒடிசாவில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. ஒடிசா விக்சித் பாரதத்தின் நுழைவாயிலாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்

ஒரு காலத்தில் ஏழைகளின் கனவாக இருந்த நிரந்தர வீடு, குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பு தற்போது  நனவாகி வருகிறது என்றும்  பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiNarendra ModiodishaAbki Baar 400 Paar
ShareTweetSendShare
Previous Post

மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

Next Post

எத்தனை காலம்தான் கேள்விகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பீர்கள்? ஸ்டாலின்! – அண்ணாமலை கேள்வி

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies