செல்போன் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியா!
Jan 14, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்போன் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செல்போன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தை இந்தியா அடைந்துள்ளது.

இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல்  போன் உற்பத்தியாளராக திகழ்கிறது. இதுதொடர்பாக இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2014ஆம் ஆண்டில்  78 சதவீத இறக்குமதியை இந்த துறை சார்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது செல்போன் உற்பத்தி துறை  97 சதவீத தன்னிறைவுக்கு மாறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் மொத்த மொபைல் போன்களில் மூன்று சதவீதம் மட்டுமே தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும், கடந்த பத்தாண்டுகளில் இந்திய மொபைல் போன் துறையின் உற்பத்தி ரூ. 20 லட்சம் கோடியை நெருங்குவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 2.5 பில்லியன் யூனிட் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த  நிலையில்,  2.45 பில்லியன் யூனிட் மொபைல் போன்களை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: Indiacellphone productionIndia Cellular and Electronics Association
ShareTweetSendShare
Previous Post

சபர்மதி ஆசிரம விரிவாக்க திட்டம் : மாஸ்டர் பிளானை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Next Post

இராம நவமிக்கு பொது விடுமுறை! – மேற்கு வங்காள அரசு அறிவிப்பு!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies