ஆளுநர் உள்ளே - அமைச்சர் வெளியே – சென்னையில் பரபரப்பு!
Nov 9, 2025, 08:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநர் உள்ளே – அமைச்சர் வெளியே – சென்னையில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Mar 13, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்துள்ள வேப்பேரியில் நடைபெற்ற கால்நடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்துள்ள வேப்பேரியில் கால்நடை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு படித்த மாணவர்களுக்கு இன்று பட்டம் வழங்கப்படும் என முறைப்படி அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மாணவ, மாணவிகளுக்குப் பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 1,166 பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த விழாவை, கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.

பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு செய்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், அண்மையில் பிரதமர் மோடி தூத்துக்குடி வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் சீன ராக்கெட் படம் போட்டு விளம்பரம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: DMK Ministergovernor event
ShareTweetSendShare
Previous Post

பங்குனி உத்திர திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

Next Post

கூடுதலாக 3 லட்சம் காலியிடங்களுடன் NCC விரிவாக்கும் திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Related News

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன்பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

நவம்பர் 11-ம் தேதி பூடான் செல்கிறார் பிரதமர் மோடி – அந்நாட்டு மன்னர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies