சாத்தியமற்றதாக கருதப்பட்ட பணிகளையும் நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி : அமித் ஷா பெருமிதம்!
Oct 15, 2025, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத்தியமற்றதாக கருதப்பட்ட பணிகளையும் நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி : அமித் ஷா பெருமிதம்!

Web Desk by Web Desk
Mar 15, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும் பிரதமர்  மோடி நிறைவேற்றி காட்டியுள்ளதாக செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் , காந்திநகர் மாவட்டங்களில் ரூ.3,012 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  கடந்த ஐந்தாண்டுகளில்  அடிக்கல் நாட்டிய அனைத்து திட்டங்களிலும் 91 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.

இது பாஜகவின் பணி கலாச்சாரம். கடந்த காங்கிரஸ் அரசுகள் போல் இல்லாமல், இந்த வளர்ச்சிப் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏறக்குறைய 50 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நிலுவையில் உள்ள பல முடிக்கப்படாத பணிகள் இடம்பெற்றிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்ததைக் கேட்டு எதிர்க்கட்சிகள் எங்களைப் பார்த்து சிரித்தனர். ஆனால் அயோத்தியில் ராமர் கோயில் கதவுகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்,  370வது சட்டப்பிரிவு நீக்கம், என சாத்தியமில்லாத அனைத்து பணிகளையும் பிரதமர் செய்து முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

80 கோடி குடிமக்களுக்கு இலவச உணவு, ஏழைகளுக்கு 12 கோடி கழிவறைகள் கட்டுதல்,  நான்கு கோடி குடிமக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு, 10 கோடி வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு மற்றும் 14 கோடி குடிமக்களுக்கு குழாய் நீர் இணைப்பு உள்ளிட்டவை  மோடி அரசின் முக்கிய சாதனைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர்  நாட்டை பாதுகாப்பாகவும் வளமாகவும் ஆக்கியுள்ளார். எங்கு சென்றாலும்,மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பதை தெளிவாகக் காண முடிவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: PM ModiAmit ShahAhmedabadArticle 370Gandhinagar
ShareTweetSendShare
Previous Post

பெண் தாசில்தார் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை – ரூ. 20 கோடி பறிமுதல்!

Next Post

2024 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் வீரர்கள்!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies