இந்திய கடற்படையின் புதிய தலைமையக கட்டடம் : திறந்து வைத்தார் ராஜ்நாத்சிங்!
May 19, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கடற்படையின் புதிய தலைமையக கட்டடம் : திறந்து வைத்தார் ராஜ்நாத்சிங்!

Web Desk by Web Desk
Mar 16, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையக கட்டடத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

டெல்லி கண்டோன்மென்ட்டில் புதிதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையகக் கட்டடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இது டெல்லியில் கட்டப்பட்டுள்ள இந்திய கடற்படையின் முதல் தலைமையகம் ஆகும்.

முன்னதாக, கடற்படை 13 வெவ்வேறு இடங்களில் இருந்து செயல்பட்டது. தற்போது, ‘நௌசேனா பவன்’ (Nausena Bhawan) என்ற பெயரில் ஒருங்கிணைந்த வளாகமாக கட்டப்பட்டுள்ளது.

நான்கு தளங்களில் மூன்று தனித்தனி பிரிவுகளைக் கொண்ட இந்த கட்டடம், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த சமீபத்திய கட்டுமான தொழில்நுட்பங்களை கொண்டு கட்டப்பட்டது.

இக்கட்டத்தில், சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் உள்ளது. உட்புறத்தில், மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற பிளாஸ்மா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்பால், வசதியான மற்றும் இணக்கமான சூழ்நிலையைக் கொண்டுள்ளது. இது பாதுகாப்பு சேவைகள் மற்றும் பயன்பாட்டு அமைப்புகளின் திறமையான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பை உறுதி செய்கிறது.

Tags: Rajnath Singhdelhiindian navyNausena Bhawan
ShareTweetSendShare
Previous Post

சென்னை OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் கைது: போலீசார் அதிரடி!

Related News

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜகவினர் சார்பில் மூவர்ண கொடி பேரணி!

போர் நிறுத்தத்திற்கு 3 நிபந்தனைகளை விதித்த இஸ்ரேல்!

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies