ஆந்திராவில் இன்று மாலை என்டிஏ தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு!
Oct 9, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் இன்று மாலை என்டிஏ தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு!

Web Desk by Web Desk
Mar 17, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் இன்று மாலை  பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார  பொதுக்கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கூடட்ணி பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், பாஜக, தெலுங்கு சேதம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஜனசேனா இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. அதேபோல் சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும்,பாஜக 10 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக முற்போக்கு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி  பங்கேற்று உரையாற்றுகிறார். தெலுங்கு சேத  கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் கூட்டுப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆந்திரப் பிரதேசத்தின் பொன்னான எதிர்காலத்திற்காக “கொடூரமான அரசியலை விரட்டியடிப்பதை” பிரஜாகலம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜனசேனா தெரிவித்துள்ளது.

கூட்டத்திற்குத் தயாராகும் வகையில், மோடி, நாயுடு மற்றும் கல்யாண் ஆகியோரின் படங்கள் அடங்கிய சிறப்பு லோகோவை தெலுங்குதேசம் கட்சி வெளியிட்டது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மக்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை கொண்டு வரவும், நாடு மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்தை  புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும் ஆந்திராவின் ஆசிகளை என்டிஏ நாடுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: chandrababu naiduAndhra PradeshNDA rallyPalnaduPawanKalyanPM ModiAANDRA
ShareTweetSendShare
Previous Post

மோடியை பார்க்க கட்டுப்பாடு கிடையாது – தனி பாஸ் இல்லை – வானதி சீனிவாசன் பேட்டி!

Next Post

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தத்தாத்ரேயா ஹோசபாலே!

Related News

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies