வேலை வழங்குபவர்களாக மாறி வரும் இளைஞர்கள் : பிரதமர் மோடி
Sep 9, 2025, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலை வழங்குபவர்களாக மாறி வரும் இளைஞர்கள் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 20, 2024, 08:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு பதிலாக வேலை வழங்குபவர்களாக மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஸ்டார்ட் அப் (startup) மெகா கண்காட்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவில் பேசிய பிரதமர், இந்திய இளைஞர்களின் திறனை உலகம் வியந்து பார்க்கிறது. அவர்களின் திறன்கள் மற்றும் முயற்சிகளை ஊக்கப்படுத்த முடிவு செய்தோம். அதன் பலன் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. இந்திய இளைஞர்கள் வேலை வழங்குபவராக மாற ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்தார்.

ஒரு காலத்தில் அரசாங்கத்தின் பிடியில் இருந்த விண்வெளித் துறையில் தற்போது 50க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இந்தியா இன்று உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

1.25 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 12  லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன.

நாட்டின் ஸ்டார்ட்அப் இதுவரை 12,000 காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன. 2047 ஆம்  ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை வரைபடத்தில் நாடு செயல்படும் போது, இந்த ஸ்டார்ட்அப் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக மாறும் என பிரதமர் தெரிவித்தார்.

Tags: PM ModidelhistartupYouth Becoming Employers
ShareTweetSendShare
Previous Post

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளை அறுவை சிகிச்சை!

Next Post

தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க வேண்டுமா? கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies