வேலை வழங்குபவர்களாக மாறி வரும் இளைஞர்கள் : பிரதமர் மோடி
Jan 14, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலை வழங்குபவர்களாக மாறி வரும் இளைஞர்கள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 08:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு பதிலாக வேலை வழங்குபவர்களாக மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஸ்டார்ட் அப் (startup) மெகா கண்காட்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவில் பேசிய பிரதமர், இந்திய இளைஞர்களின் திறனை உலகம் வியந்து பார்க்கிறது. அவர்களின் திறன்கள் மற்றும் முயற்சிகளை ஊக்கப்படுத்த முடிவு செய்தோம். அதன் பலன் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. இந்திய இளைஞர்கள் வேலை வழங்குபவராக மாற ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்தார்.

ஒரு காலத்தில் அரசாங்கத்தின் பிடியில் இருந்த விண்வெளித் துறையில் தற்போது 50க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இந்தியா இன்று உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

1.25 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 12  லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன.

நாட்டின் ஸ்டார்ட்அப் இதுவரை 12,000 காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன. 2047 ஆம்  ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை வரைபடத்தில் நாடு செயல்படும் போது, இந்த ஸ்டார்ட்அப் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக மாறும் என பிரதமர் தெரிவித்தார்.

Tags: PM ModidelhistartupYouth Becoming Employers
ShareTweetSendShare
Previous Post

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளை அறுவை சிகிச்சை!

Next Post

தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க வேண்டுமா? கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies