அசாமை உலக வரைபடத்திற்கு கொண்டு செல்லும் செமிகண்டக்டர் ஆலை : ரத்தன் டாடா
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமை உலக வரைபடத்திற்கு கொண்டு செல்லும் செமிகண்டக்டர் ஆலை : ரத்தன் டாடா

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 03:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அசாமில் அமையவுள்ள செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை மாநிலத்தை உலக வரைபடத்தில் கொண்டு சேர்க்கும் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் அசாம் மற்றும் குஜராத்தில்  செமிகண்டக்டர் உற்பத்தி  செய்யும் ஆலைகளுக்கு பிரதமர் மோடி மார்ச் 13ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.இதில் இரு  ஆலைகள் குஜராத்திலும் ஒரு ஆலை அசாமிலும் அமையவுள்ளது. குஜராத் மற்றும் அசாமில் தலா ஒரு ஆலையை டாடா குழுமம் அமைக்கிறது.

The upcoming ₹27,000cr Tata semiconductor facility in Assam will put us on the world semiconductor map and transform the economic landscape of East India.

On behalf of the people of Assam, today in Mumbai I conveyed our heartfelt gratitude to Shri @RNTata2000 and Shri N… pic.twitter.com/nOwNLfzU3j

— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) March 20, 2024

இதுதொடர்பாக ரத்தன் டாடா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,அதில், அசாம் அரசாங்கத்துடன் இணைந்து, ஏற்கனவே மாநிலம் முழுவதும் பல புற்றுநோய்  சிகிச்சை மருத்துவமனைகளை அமைத்துள்ளோம். தற்போதைய புதிய வளர்ச்சி அசாமை உலக வரைபடத்தில் கொண்டு சேர்க்கும்.. இதையெல்லாம் சாத்தியமாக்கிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ஆதரவு மற்றும் தொலைநோக்கு பார்வைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This centre will empower youths from North East by offering them courses in Artificial Intelligence, semiconductors & electronics and help them in securing jobs in the Jagiroad unit.

2/3 pic.twitter.com/j6vY9QVHmB

— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) March 20, 2024

இதனிடையே வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிப்  எங்களிடம் இருக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags: AssamRatan TataSemiconductor manufacturing unittata chairman
Share
Tweet
SendShare
Previous Post

 தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Next Post

2024 மக்களவைத் தேர்தல்: பொய் வாக்குறுதி அளித்த திமுக!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies