ராகுல் காந்தியின் யாத்திரையால் எந்த பலனும் ஏற்படாது : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு 
Sep 10, 2025, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியின் யாத்திரையால் எந்த பலனும் ஏற்படாது : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு 

Web Desk by Web Desk
Mar 21, 2024, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரையால் மக்களவை தேர்தலில் எந்த பலனும் ஏற்படாது என மத்திய அமைச்சர்  கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் இட்டா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அவர் யாத்திரை செல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு சில இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இதயம், ஆன்மா மற்றும் உடல் முழுவதும் பிரதமர் மற்றும் பாஜக மீதான வெறுப்பால் நிரம்பியுள்ளதாகவும், இது அவரது உடல்நிலைக்கு நல்லதல்ல என்றும் கிரண் ரிஜிஜு கூறினார்.

தனது திறமை, மக்களின் அன்பு மற்றும் ஆசியால் பிரதமராக மோடி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக  370க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும். தேசிய ஜனநாயக கூட்டணி  400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 55 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும்  கிரண் ரிஜிஜு கூறினார்.

Tags: rahul gandhiUnion Minister Kiren RijijuArunachal pradeshLok Sabha pollsBharat Jodo Nyay Yatra
ShareTweetSendShare
Previous Post

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் : பின்லாந்து முதல் இடம்!

Next Post

23-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies