ராகுல் காந்தியின் யாத்திரையால் எந்த பலனும் ஏற்படாது : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு 
Jun 15, 2026, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியின் யாத்திரையால் எந்த பலனும் ஏற்படாது : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு 

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரையால் மக்களவை தேர்தலில் எந்த பலனும் ஏற்படாது என மத்திய அமைச்சர்  கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் இட்டா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அவர் யாத்திரை செல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு சில இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இதயம், ஆன்மா மற்றும் உடல் முழுவதும் பிரதமர் மற்றும் பாஜக மீதான வெறுப்பால் நிரம்பியுள்ளதாகவும், இது அவரது உடல்நிலைக்கு நல்லதல்ல என்றும் கிரண் ரிஜிஜு கூறினார்.

தனது திறமை, மக்களின் அன்பு மற்றும் ஆசியால் பிரதமராக மோடி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக  370க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும். தேசிய ஜனநாயக கூட்டணி  400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 55 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும்  கிரண் ரிஜிஜு கூறினார்.

Tags: rahul gandhiUnion Minister Kiren RijijuArunachal pradeshLok Sabha pollsBharat Jodo Nyay Yatra
ShareTweetSendShare
Previous Post

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் : பின்லாந்து முதல் இடம்!

Next Post

23-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies