ISIS தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் கைது : அசாம் போலீசார் அதிரடி!
Jul 23, 2025, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ISIS தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் கைது : அசாம் போலீசார் அதிரடி!

Web Desk by Web Desk
Mar 21, 2024, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாம் மாநிலம் துப்ரி அருகே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளியை, அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து அசாம் மாநிலத்திற்குள் ஊடுருவி இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  அதன் பேரில், துப்ரி மாவட்டத்தில், அசாம் சிறப்பு படைப் பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து, கௌகாத்தியில் உள்ள STF அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கெனவே, தேசிய புலனாய்வு முகமை (NIA), தீவிரவாத எதிர்ப்பு படை (ATS)  வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைது செய்யப்பட்டவரில் ஒருவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் ஃபரூக்கி என்றும், இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொருவர், பானிப்பட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும், இந்தியாவில் தீவிரவாத செயல்களை செய்யவும், அதற்கான நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: AssamisisSTFAssam
ShareTweetSendShare
Previous Post

வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தும் காங்கிரஸ் : ஜே.பி.நட்டா பதிலடி!

Next Post

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

Related News

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies