கர்நாடகா மாநிலத்திற்கு ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது!- நிர்மலா சீதாராமன்
Nov 5, 2025, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகா மாநிலத்திற்கு ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது!- நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Mar 24, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா மாநிலம் வறட்சி நிவாரண நிதி தொடர்பாக,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

கர்நாடகாவுக்கான அனைத்து நிலுவைத் தொகையையும் மத்திய அரசு செலுத்தியுள்ளது என்றும், 2014 முதல் 2024 வரை 258 சதவீதம் வரிப் பகிர்வு அதிகரித்துள்ளது என்றும், இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 3.5 மடங்கு அதிகம் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

“கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒவ்வொரு பைசாவும் மாநில அரசுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

2014 முதல் 2024 வரை வரிப் பகிர்வு 258% அதிகரித்துள்ளது, இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 3.5 மடங்கு அதிகம். மாநிலங்களுக்கான மானியங்கள் 273% அதிகரித்துள்ளது. இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் வழங்கியதை விட 3.7 மடங்கு அதிகம். 2004-2014 க்கு இடையில், கர்நாடகாவுக்கு ஆண்டுக்கு வழங்கப்பட்ட பணம் ரூ. 81,795 கோடியாக வரிப் பகிர்வாக இருந்தது. 2014-2024 க்கு இடைப்பட்ட காலத்தில் மாநிலத்திற்கு செலுத்தப்பட்ட வரி பகிர்வு கிட்டத்தட்ட 2.93 லட்சம் கோடிகள்,” என்று நிதியமைச்சர் மேலும் கூறினார்.

Tags: bjpkarnatakaBJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!

Next Post

வண்ணங்களால் கொண்டாடும் ஹோலி பண்டிகையின் வரலாறு!

Related News

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளது – கடற்படை அதிகாரி சுவரத் மாகோன்

Load More

அண்மைச் செய்திகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies