பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!
Nov 15, 2025, 02:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

Web Desk by Web Desk
Mar 27, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினரும் பேரூராட்சி துணைத்தலைவருமான K.N.சண்முகம், 15வது வார்டு அதிமுக உறுப்பினர் நிர்மலா தேவி ஆறுச்சாமி, ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள் குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினரும், பேரூராட்சி துணைத்தலைவருமான திரு K.N.சண்முகம் அவர்களும், 15வது வார்டு அதிமுக உறுப்பினர் திருமதி. நிர்மலா தேவி ஆறுச்சாமி அவர்களும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமைப்… pic.twitter.com/nzFKRcBcQ9

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 26, 2024

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினரும், பேரூராட்சி துணைத்தலைவருமான K.N.சண்முகம், 15வது வார்டு அதிமுக உறுப்பினர் நிர்மலா தேவி ஆறுச்சாமி, ஆகியோர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்
தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இருவரையும் மகிழ்வுடன் வரவேற்று, தமிழகத்தில் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேர்மையான அரசியல் மாற்றத்திற்கு, இருவரின் சீரிய அரசியல் அனுபவமும், மக்கள் பணிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: DMKADMKbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் : அமித் ஷா உறுதி!

Next Post

ஒருவரை  ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ள ஊழல்வாதிகள் : பிரதமர் மோடி

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies