கடல் சீற்றம், வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்! - சேதமடைந்தன வீடுகள்!
Oct 25, 2025, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் சீற்றம், வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்! – சேதமடைந்தன வீடுகள்!

Web Desk by Web Desk
Apr 2, 2024, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா கொல்லத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான கடல் சீற்றம் காரணமாக மாநிலத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர். கடலுக்குள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக எழும்பிய அலைகள், கடலோர மக்களிடையே சுனாமி அச்சத்தை ஏற்படுத்துள்ளது. வழக்கமாக இம்மாவட்டத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழையால் கடல் சீற்றம் இருக்கும்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக நேற்று மாலையில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர்களைத் தாண்டி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மீனவ மக்கள்வெளியேறினர்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், சாலையிலேயே உணவு சமைக்க நேரிட்டது. அப்பகுதி மக்கள் முண்டக்கல் – இரவிபுரம் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வெடிக்குன்னு பகுதியில் கடந்த 4 மாதங்களாக கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இங்கு மீனவர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் ஏழைகள் வசிக்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த ஏழை மக்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கொல்லம் கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் சுமார் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. முழுமையாகவோ, பகுதியாகவோ வீடுகளை இழந்தவர்களுக்கு, வீடுகளை சீரமைக்க அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு, மீனவ கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: KeralaSea ragesea water entered the house! - Damaged houses!
ShareTweetSendShare
Previous Post

ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் : 112 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியல்!

Next Post

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies