நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் புகழுக்கு காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சி ஒரு டிரெய்லர் மட்டுமே. எண்ணற்ற பணிகள்  செய்ய வேண்டியுள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாட்டின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியை அவர் சாடினார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியையும் பிரதமர் மறைமுகமாக விமர்சித்தார்.

ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர். ஆனால் தேர்தலுக்காக தற்போது ஒன்றுகூடி உள்ளதாக அவர்  கூறினார்.

ரயில்வேயில் ஏழைகளுக்கு வேலை தருகிறோம் என்ற பெயரில் நிலத்தை அபகரித்தவர்களால் பீகார் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்றும் மோடி தெரிவித்தார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது உலகத்தின் பார்வையில் இந்தியா பலவீனமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உலகளவில்  நாட்டின் இமேஸ் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸும் ஆர்ஜேடியும் தங்கள் ஆட்சியின் போது நாட்டின் நற்பெயரை கெடுத்துவிட்டன. பிஜேபியும் என்டிஏவும் ஒரே இலக்கை நோக்கி செயல்படுகின்றன. அதாவது ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) மற்றும் வளமான பீகாரைக் கட்டமைக்க வேண்டும்.

இன்று நாம் உலகிற்கு வழி காட்டுகிறோம்.உலகமே நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்று நாம் ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

500 ஆண்டுகால ராமர் கோவில் கனவு நிறைவேறியது பாஜக ஆட்சியல் தான் என்றும், காங்கிரஸும், ஆர்ஜேடியும்  தங்களின் முழு பலத்தை பயன்படுத்தி ராமர் கோவில் நிஜமாகாமல் தடுக்க முயற்சித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பீகாரில் 40 தொகுதிகளிலும், நாடு முழுவதும் 400-க்கும் அதிகமான  இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றும் என்பதை தெளிவாக உணர முடிவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: prime minister narendra modiCongressBJP-led NDA governmentChief Minister Nitish Kumar
ShareTweetSendShare
Previous Post

விடாமுயற்சி படப்பிடிப்பு : உயிரை பணயம் வைத்து நடித்த அஜித் !

Next Post

தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் – கேரளாவில் பரபரப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies