நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!
Jul 31, 2026, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் புகழுக்கு காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சி ஒரு டிரெய்லர் மட்டுமே. எண்ணற்ற பணிகள்  செய்ய வேண்டியுள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாட்டின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியை அவர் சாடினார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியையும் பிரதமர் மறைமுகமாக விமர்சித்தார்.

ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர். ஆனால் தேர்தலுக்காக தற்போது ஒன்றுகூடி உள்ளதாக அவர்  கூறினார்.

ரயில்வேயில் ஏழைகளுக்கு வேலை தருகிறோம் என்ற பெயரில் நிலத்தை அபகரித்தவர்களால் பீகார் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்றும் மோடி தெரிவித்தார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது உலகத்தின் பார்வையில் இந்தியா பலவீனமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உலகளவில்  நாட்டின் இமேஸ் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸும் ஆர்ஜேடியும் தங்கள் ஆட்சியின் போது நாட்டின் நற்பெயரை கெடுத்துவிட்டன. பிஜேபியும் என்டிஏவும் ஒரே இலக்கை நோக்கி செயல்படுகின்றன. அதாவது ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) மற்றும் வளமான பீகாரைக் கட்டமைக்க வேண்டும்.

இன்று நாம் உலகிற்கு வழி காட்டுகிறோம்.உலகமே நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்று நாம் ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

500 ஆண்டுகால ராமர் கோவில் கனவு நிறைவேறியது பாஜக ஆட்சியல் தான் என்றும், காங்கிரஸும், ஆர்ஜேடியும்  தங்களின் முழு பலத்தை பயன்படுத்தி ராமர் கோவில் நிஜமாகாமல் தடுக்க முயற்சித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பீகாரில் 40 தொகுதிகளிலும், நாடு முழுவதும் 400-க்கும் அதிகமான  இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றும் என்பதை தெளிவாக உணர முடிவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: prime minister narendra modiCongressBJP-led NDA governmentChief Minister Nitish Kumar
ShareTweetSendShare
Previous Post

விடாமுயற்சி படப்பிடிப்பு : உயிரை பணயம் வைத்து நடித்த அஜித் !

Next Post

தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் – கேரளாவில் பரபரப்பு!

Related News

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies