நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!
Jun 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் புகழுக்கு காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சி ஒரு டிரெய்லர் மட்டுமே. எண்ணற்ற பணிகள்  செய்ய வேண்டியுள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாட்டின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியை அவர் சாடினார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியையும் பிரதமர் மறைமுகமாக விமர்சித்தார்.

ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர். ஆனால் தேர்தலுக்காக தற்போது ஒன்றுகூடி உள்ளதாக அவர்  கூறினார்.

ரயில்வேயில் ஏழைகளுக்கு வேலை தருகிறோம் என்ற பெயரில் நிலத்தை அபகரித்தவர்களால் பீகார் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்றும் மோடி தெரிவித்தார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது உலகத்தின் பார்வையில் இந்தியா பலவீனமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உலகளவில்  நாட்டின் இமேஸ் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸும் ஆர்ஜேடியும் தங்கள் ஆட்சியின் போது நாட்டின் நற்பெயரை கெடுத்துவிட்டன. பிஜேபியும் என்டிஏவும் ஒரே இலக்கை நோக்கி செயல்படுகின்றன. அதாவது ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) மற்றும் வளமான பீகாரைக் கட்டமைக்க வேண்டும்.

இன்று நாம் உலகிற்கு வழி காட்டுகிறோம்.உலகமே நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்று நாம் ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

500 ஆண்டுகால ராமர் கோவில் கனவு நிறைவேறியது பாஜக ஆட்சியல் தான் என்றும், காங்கிரஸும், ஆர்ஜேடியும்  தங்களின் முழு பலத்தை பயன்படுத்தி ராமர் கோவில் நிஜமாகாமல் தடுக்க முயற்சித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பீகாரில் 40 தொகுதிகளிலும், நாடு முழுவதும் 400-க்கும் அதிகமான  இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றும் என்பதை தெளிவாக உணர முடிவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: prime minister narendra modiCongressBJP-led NDA governmentChief Minister Nitish Kumar
ShareTweetSendShare
Previous Post

விடாமுயற்சி படப்பிடிப்பு : உயிரை பணயம் வைத்து நடித்த அஜித் !

Next Post

தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் – கேரளாவில் பரபரப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies