நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 04:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் புகழுக்கு காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சி ஒரு டிரெய்லர் மட்டுமே. எண்ணற்ற பணிகள்  செய்ய வேண்டியுள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாட்டின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியை அவர் சாடினார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியையும் பிரதமர் மறைமுகமாக விமர்சித்தார்.

ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர். ஆனால் தேர்தலுக்காக தற்போது ஒன்றுகூடி உள்ளதாக அவர்  கூறினார்.

ரயில்வேயில் ஏழைகளுக்கு வேலை தருகிறோம் என்ற பெயரில் நிலத்தை அபகரித்தவர்களால் பீகார் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்றும் மோடி தெரிவித்தார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது உலகத்தின் பார்வையில் இந்தியா பலவீனமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உலகளவில்  நாட்டின் இமேஸ் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸும் ஆர்ஜேடியும் தங்கள் ஆட்சியின் போது நாட்டின் நற்பெயரை கெடுத்துவிட்டன. பிஜேபியும் என்டிஏவும் ஒரே இலக்கை நோக்கி செயல்படுகின்றன. அதாவது ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) மற்றும் வளமான பீகாரைக் கட்டமைக்க வேண்டும்.

இன்று நாம் உலகிற்கு வழி காட்டுகிறோம்.உலகமே நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்று நாம் ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

500 ஆண்டுகால ராமர் கோவில் கனவு நிறைவேறியது பாஜக ஆட்சியல் தான் என்றும், காங்கிரஸும், ஆர்ஜேடியும்  தங்களின் முழு பலத்தை பயன்படுத்தி ராமர் கோவில் நிஜமாகாமல் தடுக்க முயற்சித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பீகாரில் 40 தொகுதிகளிலும், நாடு முழுவதும் 400-க்கும் அதிகமான  இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றும் என்பதை தெளிவாக உணர முடிவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: prime minister narendra modiCongressBJP-led NDA governmentChief Minister Nitish Kumar
Share
Tweet
SendShare
Previous Post

விடாமுயற்சி படப்பிடிப்பு : உயிரை பணயம் வைத்து நடித்த அஜித் !

Next Post

தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் – கேரளாவில் பரபரப்பு!

Related News

அமெரிக்கா ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies